Monday, October 3, 2011

படித்ததில் பிடித்தது - 1

நல்வழி - ஔவையார்

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.

No comments:

Post a Comment